இன்னாள் என்னாளும் பொண்ணாளாக இங்கு வருகை தந்த தங்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள்


வெள்ளி, 7 மே, 2010

சிகரட்டே இது ஒனக்கே நல்லா இருக்கா?



இது என்னோட முதல் பதிவு, பிழை இருந்தால் சுட்டிக்காட்டவும், பிடித்திருந்தால்........ ஹி ஹி ஒங்கலுக்கே தெரியும் என்ன செய்யனும்ம்னு.....

ஒரு நாளைக்கு ரெண்டு சிகரட் குடிச்சா ஒடம்புக்கு நல்லம்னு நம்ம டாக்டர் சொல்லி இருக்காருன்னு என் நண்பன் கிட்டே சொன்னென், ஒரு சிகரடே எடுத்து வாயுலே வச்சிகிட்டே யாருடா அந்த டாக்டர் னு என் நண்பன் எங்கிட்டே கேட்டான். அதுக்கு நான் "Benson & Hedges" அப்டீன்னென், என் ஃப்ரண்டு வாயுலே இருந்தே சிகரட் கீழே விழுந்துருச்சி.............



புகை பிடிப்பதட்கான காரணங்கள் ஏராளமானவை. ஒவ்வொருவரும் ஏராளமான காரணங்கள் வைத்திருப்பார்கள், சில பேர் காரணமே இல்லாமல் ஊதித் தள்ளுவார்கள், கேட்டா "சும்மா" என்பார்கள் (நானும் ஒரு காரணம் வைத்திருக்கின்றேன்.... ஹ்ம்ம் சொல்லெவே மாட்டேன்..)

சரி விஷயதுக்கு வருவோம்

இந்த புள்ளி விபரங்களை பாருங்கள், எல்லாமே அதிர்ச்சியானவை.........

1) உலக அளவிலே ஒவ்வொரு நாளும் 80,000 - 100,000 வரையிலன சிறு பிள்ளைகள் புகை பிடிக்க ஆரம்பிக்கிறாங்க. அதுவும் இதில் சரி அரைவாசி ஆசியாக் கண்டத்திலேதான்.


2) 13 வயது தொடக்கம் 15 வயதிட்கிடைபட்ட பிள்ளைகளிள் 5இல் ஒருவர் உலக அளவில் புகை பிடிப்பவர்களாக இருக்கின்றார்கள்.

3) புகை பிடிப்பதன் மூலம் பத்தில் ஒருவருக்கு (10:1) இறப்பு ஏற்படுகிறது, இது இப்படியே தொடரும் என்றால் 2030 ம் ஆண்டளவில் ஆறுக்கு ஒன்று (6:1) என்ற விகிதாசாரத்தில் இருக்கும்

4) ஒவ்வோரு 8 வினடிக்கும் புகைத்தல் மூலம் யராவது ஒருவருக்கு இறப்பு ஏற்படுகிறது



5)ஒரு நாளைக்கு எவ்வளவு சிகரட்டுக்கள் விற்றுத் தீர்க்கின்றன தெரியுமா? சுமார் 15 பில்லியன், அல்லது ஒரு நிமிடத்திற்கு 10 மில்லியன்.

6)பிரித்தானியாவில், 2வது உலக மஹா யுத்தத்தில் இறந்ததை விட 12 மடங்கு அதிகமானோர் இந்த புகை பிடிப்பால் இறந்து போகிறார்கள்.

7) உலக அளவில் கிழக்காசியாவிலேயே அதிகம் பேர் புகை பிடிப்பவர்களாக இருக்கின்றார்கள்.

யப்பா இப்பவே கண்ண கட்டுதே

மேலே உள்ள புள்ளி விபரங்கள் உலக சுகாதார மையத்தினால் 2002 ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையாகும்... (அப்படியென்றால் 2010 எப்படி இருக்கும்)

சரி இந்த புகைத்தல நிப்பாட்ட நான் ஒரு Idea தாறேன் Try பண்ணி பாருங்க. யேன்னா நான் இந்த Idea வெ use பண்ணி 1 மாசம் நிறுத்தி இருந்தேன். (அப்புறம் ஸ்டர்ட் பண்ணினது வேற கதை)



முதல்ல என்ன பண்னுன் தெரியுமா? 1 பக்கட் சிகரட்டே வாங்கி வச்சிகோங்கே, இந்த பக்கட் ஒங்க கூடவே இருக்கனும் நீங்க போர வார இடத்திட்கெல்லாம் கூடவே கொண்டு போங்க.

ஸ்மோக் பண்ண தோணும் போதெல்லாம் ஒங்க மனசுல நீங்க " லேட்டாகி பன்னுவொம, நம்மே கைய்லதன் சிகடரட்டே இருக்கே அப்புரம் என்னே கொன்சம் லேட் அகி பத்தலாம்" அப்டீன்னு நெனச்சுகோங்க அப்படி நெனச்சுகிட்டே சிகரட் பக்கட்டே அடிக்கடி பாத்துக்கோங்க. பார்க்கும் போதெல்லம் மெலே சொன்ன படியே நினைச்சிகோங்க, இப்படியே ஒரு நாள கடத்திடலாம். ஆனா ரொம்ப கவனமா இருக்க வேண்டியே நேரம் இரவு சாப்பட்டே சாப்பிட்டு தூங்க போகும் நேரம், பல பேருக்கு சிகரட் பத்தளலேன்னா தூக்கமே போகாம கூட இருக்கலாம். அந்த நேரத்துல நீங்க நெனைக்க வேண்டியது இன்னிக்கு ஒரு நாலயே கடத்திடோம்ல நாளைக்கு பாத்துகிறலாம் அப்படீன்னு கஸ்டப்பட்டு சரி தூங்கிடுங்க.

2 வது நாள் இதே மதிரியே continue பண்ணுங்க....

3ம் நாலும் அப்படியே செய்யுங்க,

நாலாவது நாள் "நாளைக்கு பத்தலம் அப்படீன்னு நென்னச்சிகோங்க

இப்படியே 7 நால் சாதிச்சிடீங்கன்னா ஒங்கலுக்கு சிகரட் வாடயே பிடிக்காமலும் போகலம், அப்புரம் என்ன வாங்கின சிகரட் பகக்கட்ட கடையில அரை விலைக்கு தள்ள் வேண்டியதுதானே.............................

மீண்டும் இன்னுமொரு பதிவில் சந்திப்போம்

ஷ.மரிக்கார்.

3 கருத்துகள்:

  1. நல்ல விழிப்புணர்வளிக்கும் பதிவு..

    தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே..

    பதிலளிநீக்கு
  2. நன்றி திரு.குணசீலன்,
    கண்டிப்பாக தொடர்ந்து எழுதுவேன்.

    பதிலளிநீக்கு